பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறு காட்டிப் பெருமறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றிப் பின்னும் ஒருமுறை தடவ அங்கண் ஒழிந்தது வெப்பு அகன்று பாகம் மருவு தீப் பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான்.