பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கித் தண் துணர் முடியின் பாங்கர்த் தமனிய பீடம் காட்ட வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை கொண்டவல் அமணர் எல்லாம் குறிப்பின் உள் அச்சம் கொண்டார்.