பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘கன்னி நாடு அமணர் தம்பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள் மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மா தேவியாரும் கொன்னவில் அயில் வேல் வென்றிச் குலச் சிறையாரும் கூடி இந்நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும்’ என்று இறைஞ்சி விட்டார்.