திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அஞ்சி அகன்று ஓடிய அப்புத்தர் எல்லாம
அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி
‘வஞ்சனையோ இதுதான் மற்றவர்தம் சை
வாய்மையோ’ என மருண்டு மனத்தில் கொள்வார்
‘எஞ்சல்இல் மந்திர வாதம் அன்றி எம்மோ
எதிர்ந்து பொருள் பேசுவதற்கு இசைவது’ என்று
தம் செயலின் மிக்கு உள்ள சார