பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்பொழுது பொற்பு உறு திருக்கழு மலத்தோர் எப் பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி மெய்ப்படு மயிர்ப் புளகம் மேவி அறியாமே ஒப்பு இல் களி கூர்வது ஓர் உவப்பு உற உரைப்பார்.