பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செங்கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த பொங்கு இசைத் திருப்பதிக நன் முறையினைப் போற்றி, ‘எங்கள் நாதனே பரம் பொருள் எனத் தொழுது எடுத்தே அங்கையால் முடி மிசைக் கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார்’.