பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம் கண்டு முட்டு அடிகள் மார்கள் கேட்டு முட்டுயானும் காதல் வண்டு உணத் துதைந்த கோதை மானியே! இங்கு வந்த பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை’ என்றான்.