பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம் சோலை தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்ப் பால் அணைந்து மதுத் தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி மாலை எழும் செவ்வொளிய மதியம் போல் வதியும் ஆல்.