பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காழியினில் வந்த கவுணியர் தம் போர் ஏற்றை ஆழி மிசைக் கல் மிதப்பில் வந்தார் அடிவணங்கி ‘வாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்தான் ஓங்குதற்குச் சூழும் பெரு வேலி ஆனீர்’ எனத் தொழுதார்.