பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த வெள்ள நீர்ச் சடையாரை அவர் மொழிந்த மெய்ப் பதிகம் உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய்த் தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்பு உறத் தொழுதார்.