திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பு இடை நிறைந்து ஓங்கச்
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆரச்
சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லிக்
கோது இலாதவர் ஞானசம்பந்தரை எதிர் கொண்டு கொடு புக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி