திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க,
இறைவன் நல் நெறியின் ஓங்க, இகத்தினில் அவனி இன்பம்
குறை இலது எனினும் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி
நிறை கடல் பிறவித் துன்பம் நீங்கிடப் பெற்றது அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி