திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி
மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற
மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டு
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞானப்
பாலறா வாயருடன் அரசும் பார் மேல்
‘கண் நுதலான் திருநீற்றுச்