பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார் மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று ஆதியார் அருள் ஆதலில் அஞ்சு எழுத்து ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம்.