திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
போற்றி இசைத்துப் புறம் போந்து அங்கு உறையும் நாளில
பூழியன் முன் புன் சமயத்து அமணர் தம்மோடு
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவாப
பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி
ஆற்றவும் அங்கு அருள் பெற்றுப் போந்து முன்னம
அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ
நாற்றிசையும் பரவும