பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர் மண்டு தவ மறைக் குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருளத் தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால் கொண்டு எழலும் வெருக் கொண்டால் போல் அழுவார் குறிப்பு அயலாய்.