பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன் ஏகத் திக்கு நிகழ் திருநல்லூர்ப் பெருமணத்தைச் சென்று எய்தத் தக்க புகழ் நம்பாண்டார் நம்பிதாம் அது கேட்டுச் செக்கர்முதிச் சடைமுடியார் தம் திருப்பாதம் தொழுது எழுவார்.