பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அம்புய மலராள் போல்வார் ‘ஆலவாய் அமர்ந்தார் தம்மைக் கும்பிட வேண்டும்’ என்று கொற்றவன் தனக்கும் கூறித் தம் பரிசனங்கள் சூழத் தனித் தடையோடும் சென்று நம்பரை வணங்கித் தாமும் நல் வரவேற்று நின்றார்.