பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செம் பொன் மலைக் கொடி தழுவக் குழைந்து அருளும் திருமேனிக் கம்பரை வந்து எதிர் வணங்கும் கவுணியர்தம் காவலனார் பம்பு துளிக் கண் அருவி பாய்ந்து மயிர்ப் புளகம் வரத் தம் பெருகு மனக் காதல் தள்ள நிலம் மிசைத் தாழ்ந்தார்.