பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாணுவினைத் தனிகண்டு தொடர்ந்தவர் தம்மைப் போல் காணுதல் பெற்று இலர் ஏனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார் தோணி புரத்து இறை தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம் பேணும் மனத்தொடு முன்புகு காதலர் பின் சென்றார்.