பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பூ விரியும் தடம் சோலை புடை பரப்பப் புனல் பரக்கும் காவிரியின் தென்கரை போய்க்கண் நுதலார் மகிழ்ந்த இடம் மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்பு உறுமெய்த் தொண்டரோடு நாவரசர் உழைச் சண்பை நகர் அரசர் நண்ணுவார்.