திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நீண் நிலைக் கோபுரம் அதனை இறைஞ்சிப் புக்
நிகர் இலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று
வாண் நிலவு கோயிலினை வலம் கொண்டு எய்தி
மதிச் சடையார் திரு முன்பு வணங்கி நின்று,
‘தாணுவே! ஆற்றின் கண் ஓடம் உய்க்கும
தன்மையால் அருள் தந்த தலைவா! நாகப்
பூணினாய்! களிற்று பூர