பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்றுப் போதுவார் தம்மைச் சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும் காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார் தாம்.