பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்கண் தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழிகாலை வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வரப் பாங்கர் வரையும் குளிரும் பனிப் பருவம் எய்தியது ஆல்.