திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த வார் பொழில் காழி நல் நாடர் முன்
அந்தம் இல் சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர்.

பொருள்

குரலிசை
காணொளி