பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து தோன்றிய அந்தணர் மாதவர் கந்த வார் பொழில் காழி நல் நாடர் முன் அந்தம் இல் சீர் அரத்துறை ஆதியார் தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர்.