பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கொற்றவன் தன் பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்திப் பொன் தட மதில் சூழ் சண்பைப் புரவலர் வரவு கூற முன் துயர் சிறிது நீங்கி முழுமணி அணிப் பொன் பீடம் மற்றவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான்.