பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘என் பொருட்டு அவர் செய்த தீங்கு ஆயினும் இறையோன் அன்பருக்கு எய்துமோ’ என்று பின்னையும் அச்சம் முன்பு உறப் பின்பு முனிவு உற முத்தமிழ் விரகர் ‘மன் புரக்கும் மெய்ம்முறை வழு’ என மனம் கொண்டார்.