திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
திருமறையோர் தலைவர் தாம் அருளிச் செய்யத்
திருமடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள்
‘ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை
உடையவர் பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு
கருதிய எல்லாம் கொள்ள வேண்டிச் சென்றால்
காசு தனை வாசி பட வேண்டும் என்பார்
பெரு முனிவர் வ