பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மருங்கில் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கிக் கருங் குழல் கற்றை மேல் குவிகைத் தளிர் உடையார் ‘பருங்கை யானை வாழ் வளவர் கோன் பாவையார்’ என்னப் பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார்.