பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மா நாகம் அருச்சித்த மலர்க் கமலத் தாள் வணங்கி நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றிப் பால் நாறும் மணி வாயர் பரமர் திருவிடை மருதில் பூ நாறும் புனல் பொன்னித் தடம்கரை போய்ப் புகுகின்றார்.