பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அளக்கர் ஏழும் ஒன்று ஆம் எனும் பெருமை எவ் உலகும் விளக்கும் மாமண விழாவுடன் விரைந்து செல்வன போல் துளக்கு இல் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம் வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி.