திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து அணைந்த வாகீசர் வண் புகலி வாழ் வேந்தர்
சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச்
சிந்தை களிப்பு உற வந்தார் திருஞான சம்பந்தர்
புந்தியினில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி