பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கு அரசர் மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவு இடம் கும்பிட வேண்டிப் பொன் மார்பின் முந்நூல் புனைந்த புகலிப் பிரான் இசைவோடும் பின் ஆக எய்த இறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார்.