பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பீலியும் தடுக்கும் பாயும் பிடித்தகை வழுவி வீழக் கால்களும் தடுமாறாடிக் கண்களும் இடமே ஆடி மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார் மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம்.