பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன் ‘செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர்’ என்று ‘பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் பொற்பு உற விடுவதற்குப் போதுவது’ என்று கூற.