பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கன்னி மாடத்தில் முன்பு போல் காப்பு உற அமைத்துப் பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூம் துகில் சூழ்ந்து பன்னு தூவியின் பஞ்சணை விரைப் பள்ளி அதன் மேல் மன்னு பொன் அரி மாலைகள் அணிந்து வைத்தனர் ஆல்.