பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆதி முதல்வர் குரங்கு அணில் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி நீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகர் இல் சண்பையினில் வேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார் மாதொர் பாகர் தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார்.