திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர்’ என்பார்;
‘புரிசடை அண்ணல் நீறே பொருள் எனக் கண்டோம்’ என்பார்;
‘பெருகு ஒளி முத்தின் பைம் பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம
வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள்’ என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி