பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வு அளிப்போர் கூற ஞான சம்பந்தன் என்னும் நாம மந்திரமும் செல்ல ஆன போது அயர்வு தன்னை அகன்றிட அமணர் ஆகும் மானம் இல்லவரைப் பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கலுற்றான்.