பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னு பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி நல் நிலைமைத் திருநாளுக்கு எழு நாளாம் நல் நாளில் பல் மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்பப் பொன் மணிப் பாலிகை மீது புனித முளை பூரித்தார்.