பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்துக் காலனை மார்க்கண்டர்க்காக் காய்ந்தனை அடியேற்கு இன்று ஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான் மறைகள் ஏத்தும் சீலமே ஆலவாயில் சிவ பெருமானே’ என்றார்.