பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கிக் காரின் மல்கிய சோலை சூழ் கழுமலத் தலைவர் சாரும் அவ்வளவும் உடல் தழல் இடை அடக்கிச் சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார்.