பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ணாரும் அருமணியைக் காரோணத்து ஆர் அமுதை நண்ணாதார் புரம் எரித்த நான் மறையின் பொருளானைப் பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்திப் பிறபதியும் எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்து அருளி.