பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்பச் சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்து மன்னு பூந்தராய் வள்ளலார் தமைத் திசை நோக்கிச் சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்துசெம்நின்று.