பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கண் இனிது அமரும் நாள் அடல் வெள் ஏனத்து உருவாய் செம் கண் நெடுமால் பணியும் சிவபுரத்துச் சென்று அடைந்து கங்கை சடைக் கரந்தவர் தம் கழல் வணங்கிக் காதலினால் பொங்கும் இசைத் திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார்.