பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘எதிர் சென்று பணிவன்’ என எழுகின்ற பெருவிருப்பால் நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்தப் பதி நின்றும் புறப்பட்டு பர சமயம் சிதைத்தவர் பால் முதிர்கின்ற பெருந்தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார்.