பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘நீடு மெய்ப் பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம் ஏடு உற எழுதி மற்று அவ் ஏட்டினை யாமும் நீரும் ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு நாடி முன் தங்கும் ஏடு நல்பொருள் பரிப்பது’ என்றார்.