பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருக்கோடி காவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னை எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள் ஏனப் பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து சொல் மாலைகள் பாடிக் கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கை தொழச் சென்றார்.