பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மறை முனிவர் மூழ்குதலும் மற்று, அவரை முன் காணாது இறை தரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல் முறை புரிந்த முன் உணர்வு மூள அழத் தொடங்கினார் நிறை புனல் வாவிக் கரையில் நின்று அருளும் பிள்ளையார்.