பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காழியார் தவப்பயன் ஆம் கவுணியர் தம் தோன்றலார் ஆழி விடம் உண்டவர் தம் அடி போற்றும் பதிக இசை யாழின் முறைமையின் இட்டே எவ் உயிரும் மகிழ்வித்தார் ஏழ் இசையும் பணி கொண்ட நீல கண்ட யாழ்ப்பாணர்.